Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Sunday, August 18, 2013

அனுபவம் பேசுது (குடும்பஸ்தர்களுக்கு உபயோகப்படும் டிப்ஸ்)


 ஹா...... கிட்ட தட்ட அஞ்சு மாசம் ஆச்சு பதிவெழுதி... இப்ப இந்த பதிவை டைப் பண்ணும்போது தான் மனசு ரிலாக்ஸ் ஆகுது.  இந்த சுகம் எங்க அம்மா வீட்டுக்கு போறதுல இருக்கற சுகத்துக்கு கொஞ்சமும் குறைவில்லாம இருக்கு. என் முகத்துல தானா ஒரு சின்ன புன்னகை வந்து உக்காந்துகிச்சு. Miss You all! :)
 இந்த முறை நான் ஒரு குடும்ப இஸ்திரி ன்னு நிரூபிக்க Home Management சம்பந்தமா சில டிப்ஸ். அனேகமா உங்களுக்கும் உபயோகமா இருக்கும்னு நம்பறேன். இதோ கலந்து கட்டின டிப்ஸ் :